வீதி தோறும் வாழை மரங்கள், தெருமூடி பந்தல்கள், கட் அவுட்ஸ், மின்சார அலங்காரங்கள் - விமர்சையாக நடைபெறவுள்ள இந்திரவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2015 (திங்கட்கிழமை)
வீதியின் இருமரங்கிலும் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள், தெருமூடி பந்தல்கள், பல இடங்களில் பாரிய கட் அவுட்ஸ், மின்சார அலங்காரங்கள், அலங்கார வளைவுகள் என வல்வெட்டிதுறையின் ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான பருத்தித்துறை – காங்கேசன்துறை பிரதான வீதி இன்றைய இந்திரவிழாற்காக விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று மாலை 7 மணியளவில் ஆரம்பமாகும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் இந்திரவிழா நிகழ்வுகள் நாளை அதிகாலை வரை நீடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.