சிதம்ஸ் கலைக்கூடத்தின் ‘”ஊரான ஊர் இழந்தோம்’ மீள் உருவாக்க பாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2017 (வியாழக்கிழமை)
சிதம்ஸ் கலைக் கூடத்தின் இன்னொரு முயற்சியாக வல்வை சுமனின் நடிப்பில் வெளிநாட்டு வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிக்கும் ‘”ஊரான ஊர் இழந்தோம்’ மீள் உருவாக்க பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“ஒற்றைப் பணம் சேர்ப்பதற்கே நண்பா நண்பா நாங்கள் நெற்றிமணி வியர்வை கண்டோம் நம்பார் நம்பார் சுற்றிச் சுற்றி சுமை இழுத்து செத்தோம் செத்தோம் இதை அக்கரையில் யார் அறிவார் நித்தம் நித்தம்”” என்னும் சாம் பிரதீபனின் பாடல் வரிகளுக்கு பிறின்ஸ் இசையமைக்க றஜித்தா சுதன் பாடியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நா.விக்னேஸ்வரன் (ஐக்கியராட்சியம்)
Posted Date: December 24, 2017 at 22:40
சிதம்ஸ் கலைக்கூடத்தினரின் தயாரிப்பில் வெளியான வளர்ந்து வரும் வல்வை சுமனின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது,பாடல் இசை ஒளி ஒலி காட்சிகள் அனைத்துமே நன்றாக அமைந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள்
துட்டான் (_______)
Posted Date: December 22, 2017 at 14:30
வாழ்த்துக்களுடன் துட்டான்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.