வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இலங்கையை சைக்கிளில் சுற்றி வலம்வரும் பயணம் ஒன்றை தற்பொழுது மேற்கொடுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி வவுனியாவில் தனது பயணத்தை ஆரம்பித்த திரு.பிரதாபன் கிளிநொச்சி பருத்தித்துறை ஊடாக நேற்று முன்தினம் 9 ஆம் திகதி தொண்டமனாறு வழியாக கான்கேசன்துறை பயணித்தார்.
மொத்தம் 1515 கிலோமீட்டர் தூரம் கொண்ட இவரது பயணம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.