இன்றைய வன்னி நாச்சியாரின் "கொட்டு முரசு " நிகழ்வில் சாதனைக்கோ கலைகளை பயிலவோ வயது எல்லை இல்லை என்று எழுபத்து நான்கு வயதிலும் சாதித்துக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பத்மலோசனி அதிரூபசிங்கம் நாச்சியாரின் செவ்வி இடம்பெறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada)
Posted Date: November 09, 2020 at 20:35
வயதைத் தூக்கி எறிந்து,
வாழும் தமிழ் கலையை
வல்வையில் வாழவைத்து,
ஆயுள் மட்டும் அமர்ந்து முடங்காமல்
அனைவரையும் அசையவைக்க,
ஆசைகொள்ளும் வல்வைமகளுக்கு
வாழ்த்துகள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.