வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவிலில் தீர்த்த திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று காலை 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த உற்சவம் ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது.
கீழே படங்களில் அம்பாள் தீர்த்தம் ஆடுவதற்காக ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி செல்வதனைக் காணலாம்.
வன்னிச்சியம்மன் கோயில் திருவிழாவானது கடந்த 15.08.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.