வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் கருணாகரன் உதைபந்தாட்ட அக்கடமியின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்று (01.01.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கடமியின் அங்குரார்ப்பண திரைச்சீலையை உத்தியோக பூர்வமாக யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுணரும், வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் செயலாளருமாகிய பா. முகுந்தன் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Sakthivel (UK)
Posted Date: January 05, 2021 at 07:23
வணக்கம்,
ஏன்னா கருணாகரன் விளையாட்டு உதைபந்தாட்டா கழகம் லண்டனில்லா இருக்கிறது, வெளிநாட்டில வெள்ளக்கார கறுப்பின சிறுவர்கள் விளையாடுவதற்கு ? பின்னாடி படத்தில் எங்கள் பிள்ளைகள் படம் போடலாம் இல்லையா?
நன்றி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.