விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி- அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2019 (சனிக்கிழமை)
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.மோ.சிவமயம் தலமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு சிதம்பரப்பிள்ளை தில்லைநாதன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்,வடமராட்சி கல்வி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.க.தேவசிகாமணி(விளையாட்டு ஆலோசகர், பயிற்றுநர்) அவர்களும், திரு.குணபாலசுந்தரம் ரமணன் (கிராம உத்தியோகத்தர், வல்வை வடக்கு மத்தி) அவர்களும், திரு.செ.நவரத்தினம் (மூத்தகுடிமகன், நிலைய ஆரம்பகால உறுப்பினர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
விளையாட்டுப் போட்டியின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.