வல்வை நகரசபை செயலர், உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2021 (வியாழக்கிழமை)
வல்வை நகரசபை செயலர், ஊழியர்கள் சிலர் மற்றும் வல்வை நகரசபை உறுப்பினர்கள் சிலர் கொவிட் 19 தடுப்பு விதிகளுக்கு அமைய நேற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராசா அவர்கள் கோவிட் தொற்றுக் காரணமாக நேற்று மரணமானதைத் தொடர்ந்து, அவருடன் நகரசபை செயற்பாடுகளில் கலந்த கொண்டதைத் தொடர்ந்தே இவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.