வயலூர் முருகன் பூங்காவனம் நேற்று இடம்பெற்றது, நாளைமறுதினம் வைரவர்மடை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான பூங்காவன உற்சவம் நேற்று 06 ஆம் திகதி இடம்பெற்றது .இதனையொட்டி நேற்றுக் காலை விசேட அபிசேகமும், தொடர்ந்து மாலை 7 மணியளவில் பூங்காவன உற்சவமும் இடம்பெற்றது.
நாளை வெள்ளிக் கிழமை காலை பிராயசித்த அபிசேகமும், இரவு உற்சவமும் வைரவர் மடையும் இடம்பெறவுள்ளது.
தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் நடைபெற்றுவந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.