சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்புவிழாவில் இடம்பெற்ற மாணவர் நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்வுகளான நாடகம் மற்றும் நடனம், பாட்டு என்பன இடம்பெற்றன.
கீழே படங்களில் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளின் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.