ஊறணி தீர்த்தக்கடற்கரை புயலினால் அடித்துவரப்பட்ட கழிவுகள் நிரம்பிக்காணப்படுவதனால் அதனை துப்பரவு செய்வதற்கான சிரமதானம் ஒன்று நாளை (05.12.2020 சனிக்கிழமை) காலை 7.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்முள்ள சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
ஊறணி ஊற்று தற்பொழுது பெருக்கெடுப்பதனால் அதனை பார்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் அதிக எண்ணிக்கையான மக்கள் வந்து செல்வதனால் மேற்படி சிரமதானம் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.