2018 உலகளாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. தெற்காசியாவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கைக்கு மொத்தமாக ஆயிரத்து 954 புள்ளிகள் கிடைத்துள்ளன. 2017 இல் 80 ஆவது இடத்தில் இலங்கை காணப்பட்டது. இந்த வருடத்தில் 67 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.
கடந்த சில வருடங்களில் சமகால அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் நேரடியாக இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதுவே இதற்கு காரணமென தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.