புதிய கணபதி பாலர் பாடசாலை - அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2016 (வியாழக்கிழமை)
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது இரண்டாம் தளமிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், பாலர் பாடசாலைக்கான நிலத்தளமிடும் பணிகளும் முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து கட்டடப்பணிகளில் மாபிள் பதிப்பு வேலைகள், வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வேலைகள் மற்றும் மண்டப அலங்கார வேலைகளையும், பாலர் பூங்கா நிர்மாணிப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கட்டடப் பணிகளிற்காக நிதி அன்பளிப்புச் செய்யவிரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.