தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தின் முருகப் பெருமான் வள்ளி அம்மன் திருக்கல்யாண திருவிழா நாளை வெள்ளிக்கிழமைமாலை 06.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் உதய விசேட பூசை, வள்ளியம்மை திருமண படல ஆரம்பத்துடன் திருக்கல்யாண திருவிழா நடைபெறும். அத்துடன் சுவாமி வீதி உலா இடம்பெற்று கந்தபுராண படலத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Anbu Anpalahan (Australia)
Posted Date: November 21, 2016 at 11:48
You are doing excellent job keep it up.
Regards
Anbu.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.