வடக்கின் சிறந்த தடகள வீராங்கனையாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற பெண்களுக்கான தடைகளப் போட்டிகளில் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாக வடமராட்சி கல்வி வலயத்தை சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வீராங்கனை எஸ்.ஆரணி 846 புள்ளிகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.