தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் விளையாட்டை சிறப்பிப்பதற்காக பிரதம விருந்தினராக யா / தொண்டைமானாறு வீ.ம.வி அதிபர் திரு.இரா. சிறீநடராசா அவர்களும், கெளரவ விருந்தினர்களாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் திரு.ச.பிரசாந் மற்றும் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதிய யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சி.திருக்குமரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கத் தலைவர் திரு.மா. நவநீதமணிஅவர்களும், வடமராட்சி உதைபந்தாட்ட சங்கத் தலைவர், திரு. D.n.வேதாபரணம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.