நெற்கொழு பொது மைதானம் தொடர்பான வேண்டுகோள் நகரசபை செயலர், மாவை ஆகியோரிடம் கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2014 (வெள்ளிக்கிழமை)
நெற்கொழு பொது மைதானம் தொடர்பான தமது நிலையை நீதிமன்றில் தெளிவுபடுத்தக்கோரி பொதுமக்களால் வல்வை நகரசபை சபை செயலரிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வேண்டுகோள் அடங்கிய கடிதம் நேற்று முன்தினம் செயலரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த கடிதத்தின் பிரதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதி ராஜா அவர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
sree (CANADA)
Posted Date: November 02, 2014 at 01:50
விளையாட்டு மைதான காணி அமரர் வேலுப்பிள்ளை மற்றும் அவரை சார்ந்தோரால் சிவனுக்குரியதான குத்தகைக் காணி “ கோயில் சொத்து குல நாசம்” கழுகுகளோ சிங்கங்களோ புலிகளோ சிவனுடைய நிர்வாகத்துடனும் காணி சொந்தகாரரிடமும் தொடர்பு கொண்டு வரும் சந்ததிகள் விளையாட புரிந்துணர்வு அடிப்படையில் 1000 வருச குத்தகைக்கு எடுத்து பாவிக்கலாம் என்று கருதுகிறேன். இந்த காணி பிரச்சனை தீர்க்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி தமிழருடைய இனப்பிரச்சனை தீர்க்க போகிறார்கள். கனம் அனந்தராஜ் மற்றும் சிவாஜிலிங்கம் உங்களுக்குள் இருக்கும் அதிகார மற்றும் கொள்கை பிரச்சனைக்காக பெடியல் விளையாடுகிற காணிக்கு உலை வைக்க வேண்டாம். ஆணீ புடுங்க வேண்டாம்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.