தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையமும் இணைந்து இரத்த தான முகாம் நடாத்தவுள்ளார்கள் .
இவ் இரத்த தான முகாம் வரும் திங்கட்கிழமை பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்த தான முகாமிற்கு வருகை தரவுள்ளவர்கள் கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளவும். அத்துடன் போக்குவரத்து வசதிகள் உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தால் ஒழுங்குசெய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.