14வது ஒப்பன் சிற்றோறீயு கராத்தே போட்டியில் துவாரகா மூன்றாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2020 (புதன்கிழமை)
மாநில அளவிலான 14வது ஒப்பன் சிற்றோறீயு கராத்தே போட்டியில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாக கொண்ட 9 வயது சிறுமி மோ. துவாரகா கட்டா போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இப்போட்டி கடந்த 01/03/2020 அன்று பரமக்குடியில் நடைபெற்றது.
செல்வி துவாரகா மோகன்ராஜ் அவர்களின் மகளும் தமிழகத்தில் பல வெற்றிகளை பெற்ற டினேஷ்கரன் அவரது தங்கையம் ஆவார். இப்போட்டியில் 650 , மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.