பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெருமூடி மடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் படுகாயம் அடைந்து இருந்திருந்தனர். இந்த விபத்துகளின் பொழுது தெருமூடி மடமும் சேதம் அடைந்திருந்தது.
தற்பொழுது புனரமைப்பு வேலைகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் உள்ளது. இப் புனரமைப்புக்கு பருத்தித்துறை சுவிஸ் ஒன்றியம் நிதி உதவியை வழங்கி இருந்தது. இந்த நிதி உதவியுடன் யாழ் தொல்பொருள் திணைக்களமும் உதவிகளை வழங்கி இருந்த நிலையில் தற்பொழுது முடிவடையும் நிலைக்கு கொண்டு வந்து புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.