வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஒன்றான வல்வெட்டித்துறையிலுள்ள ஆறு பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான சிறப்பு நூல்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
சிதம்பராக்கல்லூரி, வல்வை மகளிர், தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளை, அ.மி.த பாடசாலை, றோமன் கத்தோலிக்க பாடசாலை, சிவகுரு வித்தியாசாலை ஆகிய பாடசாலைக்கு நூல்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதனை படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 14, 2019 at 20:47
மிக்க மகிழ்ச்சி எந்த ஒரு பாகுபாடுமின்றி ஊரின் ஒற்றுமையும் ஊரின் வளர்ச்சி என்கின்ற ஒரு நோக்கத்தை மட்டும் மனதில் கொண்டு எந்த அரசியல் தலையீடுகளும் இன்றி நான் பெரிது நீபெரிது என்கின்ற வேற்றுமைகளை களைந்து ஊரின் ஒற்றுமை ஊரின் வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்களை உள்வாங்கி உண்மையும் நேர்மையுமாக திறம்படசெயல்பட வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.