வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா 2017 நேற்று இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில், அக் கழகத்தின் தலைவர் திரு.S.X.குலநாயகம் தலைமையில் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் திரு.இராமதாஸ் ரமேஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளைத் தொடர்ந்து, தடகள போட்டிகள் மற்றும் இடைவேளை நிகழ்வுகன் என்பன இடம்பெற்று, நிகழ்வுகள் இரவு சுமார் 2315 மணி வரை நீடித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.