கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழா, பாலர் தினவிழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2022 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.துகாரதி ஞானச்சந்திரன் (ஆசிரியர், யா/தொண்டைமாணாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.