ஆதிகோவில் ஆதிவைரவரில் நேற்று வேட்டைத் திருவிழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2015 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்று 26 ஆம் திகதி இரவு வேட்டைத் திருவிழா இடம்பெற்றது. இரவு சுமார் 7 மணியளவில் ஆரம்பித்த விசேட பூசைகளைத் தொடர்ந்து வீதி உலா இரவு 0830 மணியளவில் இடம்பெற்றது.
புலிவேட்டை நிகழ்வுகளைத் தொடர்ந்து திருவிழா இரவு 1030 மணி வரை நீடித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.