ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் 3 ஆம் நாள் மகோற்சவம் நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் 2 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று 24.07.2015 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவெய்தியது. இரவு சுமார் 7 மணியளவில் ஆரம்பித்த விசேட பூசைகளைத் தொடர்ந்து வீதி உலா இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
மேலும் திரு.பூபாலச்சந்திரன் குடும்பத்தினரால் திருவிழாவின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.