வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது.
வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் கு.பரமதாஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் (சிரேஸ்ட விரிவுரையாளர், சமூகவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஆ.சிவநாதம் (அதிபர் யா/புற்றளை மகாவித்தியாலயம்) அவர்களும், திரு.மாவை. நா.கஜேந்திரன் (முகாமையாளர் - வலம்புரிப் பத்திரிக்கை) அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் பறை இசை மேளம் மற்றும் கலைஞர்கள் அணிவகுப்புடன் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து பிற்பகல் 4 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.