விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் எனப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் இந்த வருடம் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியாகும். இதனையொட்டி ஆனந்தனின் முழுதொகுப்பு ஆவணத்தின் மூன்றாம் பாகம் இன்று பிரசுரமாகின்றது.
இதன் அடுத்த பாகம் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரசுரமாகும். ஆவணத்தின் PDF இலும் இத்துடன் இணைக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.