மிகவும் பரபரப்புடன்வ எதிர்பார்க்கப்பட்ட வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 1030 மணிக்கு தலைவர் திரு.க.சேதுலிங்கம் தலைமையில் ஆலய முன்றலில் ஆரம்பமானது. தற்காலிக தலைவராக திரு.பா.சிவகணேஸ் தெரிவு செய்யப்பட்டு, கூட்டத்தின் இறுதியில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
புதிய நிர்வாகசபைத் தலைவராக திரு.பா.உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.