பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
செல்வசந்நிதி முருகன் கோயிலில் முதல் 5 தினங்கள் சுவாமி வீதியுலா மாலை வேளைகளில் மட்டுமே இடம்பெறும்.
15 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின், பூங்காவனம் 27 ஆம் திகதியும், சப்பறத்திருவிழா 31 ஆம் திகதியும் அன்றும், தேர் திருவிழா அடுத்த மாதம் 1 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 2 ஆம் திகதியும்நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.