நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் காரணமாக மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 3 ஆம் தவணைக்காக செப்டம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனாலும் ஏனைய பாடசாலைகள் அணைத்தும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.