கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியிறக்க விழா இன்று காலை 8 மணிக்கு இடம்பெற்றது.
அம்பாள் இன்று அதிகாலை சுமார் 0130 மணியளவில் வல்வை நெடியம்பதி பிள்ளையார் கோயிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணியளவில் தனது ஆலயத்தை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூசைகளைத் தொடர்ந்து 9 மணியவில் கோயிலின் கொடி இறக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.