வல்வையில் “Amma English Education center’ இனால் ‘Talent observation program’ ஒன்று இன்று காலை 10 மணிக்கு வல்வை சந்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியின் மேல்மாடியில் இடம்பெற்றது.
செல்வி வினோ தங்கவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Amma English Education center மாணவர்களினால் மலர் மாலை அணிவித்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டார்கள்.
தண்டாயுதபாணி தேசிகர் அவர்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து சிறுவர்களின் நிகழ்ச்சிகளான பாடல், நாடகம், நடனம் ஆகிய கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் பரிசில் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. Amma English Education center இதனுடைய 2ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Vino Thangavel (SriLanka)
Posted Date: March 03, 2015 at 05:34
Thank you for your co-operation & the news...thanks a lot.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.