சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5 ஆம் திகதியிலிருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது.
நாளை 14 ஆம் திகதி வடக்கின் சுன்னாவில், கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது இலங்கை வளிமண்டலவில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை யாழ் உட்பட நாட்டில் பரவலாக தொடரும் மழை, நாளை மறுதினம் முதல் குறவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்கள் முன்பு ஏற்பட்ட வளிமண்டல தளம்பல் நிலை (Cyclonic circulation) தற்பொழுது அராபியக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் யாழ் உட்பட பல இடங்களில் தற்பொழுதும் மழை பரவலாக பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.