இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் அமுலாவது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிலிக்கையில் ,
அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்கிறது. அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாதென்று சுட்டிக்காட்டினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (News.lk)