தனது வாழ்நாளில் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்தார் என்ற அடிப்படையில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற கிராம அலுவலர் திரு வி.வேதநாயகம் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது வழங்கல் வைபவம் கடந்த வாரம் கொழும்பு பண்டராநாயக்கா சர்வதேச மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விருது இலங்கை முழுவதும் 11 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் வட மாகாணத்திலிருந்து இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தவர் திரு.வேதநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.