ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது, நாளை சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று நண்பகல் இடம்பெற்றது. இன்றைய தேர்த் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன், நாளை 15 ஆம் திகதி லட்சக் கணக்கில் அடியார்கள் பங்கு கொள்ளும் சமுத்திர தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.