55 மில்லியன் செலவில் அழகுபடுத்தலில் பருத்தித்துறை முனை கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2021 (திங்கட்கிழமை)
செளுமையான நாட்டைக் கட்டி எழுப்பும் நோக்கு என்னும் அரசாங்கத்தின் தொனிப் பொருளுக்கு அமைய மகிழ்வூட்டும் செயற்பாட்டுக்களுக்கான பருத்தித்துறை முனை கடற்கரை அழகு படுத்தும் திட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளமான நடைபாதை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது.
பருத்தித்துறை ஓடக்கரை அப்பம், வடை உள்ளிட்ட பல உணவுப் பண்டங்கள் மிகவும் பிரசித்தபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.