Plastic Zero Forum அமைப்பு செல்வச் சந்நிதியில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2019 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய சுற்று சூழலை பிளாஸ்டிக் / பொலித்தீன் கழிவுகள் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்க்கும் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டும் இன்று வெள்ளிக்கிழமை (23.08.2019) காலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரை சிரமதானப் பணி ஒன்று இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையின் ஒத்துழைப்புடனும் நகரசபை கழிவு முகாமைத்துவ ஊழியர்களின் முழு பங்களிப்புடன் Plastic Zero Forum அமைப்பினால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் நிலப் பகுதியுடன் எரிப் பகுதியிலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.