வல்வை சிவபுரவீதியின் ஒரு பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு மறுபக்கத்தில் நடுத்தர உயரமான பூ மரங்கள் நடப்படவுள்ளன.
வல்வை சுயேற்ச்சை குழு உறுப்பினர்கள் தவிசாளர் செல்வேந்திரா, சுந்தரலிங்கம், கஜேந்திரன் மற்றும் சுந்தரேஸ்வரி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூராட்சிமன்ற நிதியான ரூபா 10 லட்சத்தில் இருந்தே, மேற்குறித்த சிவபுரவீதி முதலாம் கட்ட அபிவிருத்தி நடைபெறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 28, 2021 at 22:30
சிறப்பு
இப்பொது உள்ள பொருற்களின் விலை ஏற்றத்தில் சிவபுர வீதி முழுவதற்கும் 10லட்சத்தில் தரமான நடைபாதை அமைக்க முடியுமா ????
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.