வல்வெட்டித்துறை சிவன் கோவிலைப் பிறப்பிடமாகவும், கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அமரர் ரகுநாதன் ராசரத்தினம் அவர்களின் செல்வப் புதல்வியும்,
அமரர் நவரத்தினம் பகவதிப்பிள்ளை அவர்களும் மருமகளும்,
அமரர் நவரத்தினம் வைத்திலிங்கம் அவர்களின் மனைவியும் ஆவார்.
புவனேஸ்வரி(இந்தியா), கெங்காதேவி, மாலா, சிவகுமாரன்(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
சிவபாக்கியவாதி கிளி அவர்களின் மைத்துனியும் ஆவார்.
சசிகலா, மகேந்திரன்(மெக்கானிக் கண்ணன்), சிவேந்திரன்(சின்னக் கண்ணன், அவுஸ்ரேலியா), சிறிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
சந்திரலிங்கம், காந்தரூபன்(மெக்கானிக்), அமுதவல்லி, பாணு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜயந்தினி, கபிலன், மதிசங்கர், பிரசாந், கஜந்தினி, ஹாசன், லக்ஷ்மன், கதிர், வையகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 26.01.2020அன்று காலை 10.00மணியளவில் இடம்பெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.