வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி குகன் அவர்கள் இன்று ( 11.04.2018 ) மாலை இறையடி எய்தினார்.
இவர் வேலும்மயிலும் குகனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற வேலும்மயிலும்(சிவபெருமான்), சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
கனிஸ்டா, ஜெரோமி,கேஸ்வி, இசா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
நேசமணிதேவி, நவமணிதேவி, சிவமணிதேவி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ஸ்கந்தவதி, பொன்னம்பலம், வான்மதி, ராதாகிருஷ்ணன், இந்துமதி, முருகதாஸ், அன்னவதனி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை 08.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஜெயரட்ணம் மலர்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, ஈமக்கிரியைகளின் பின் மாலை 05.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Sivanantha.k (Srilanka)
Posted Date: April 13, 2018 at 09:46
அன்புள்ள குகன்அண்ணா, எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். தங்கள் மனைவியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
S.kuganathan (Uk)
Posted Date: April 12, 2018 at 05:32
To Mr Kugan,My condolence to you and your family members.
Kuganathan Sadadsarasundram
Revady.
Valvettturai.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.