காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை (புளியடிச்சண்முகம்), நாகபிள்ளை, ஆறுமுகம்பிள்ளை(சின்னமணி), யோகானந்தம்(யோகன்), சிவகாமசுந்தரி(குட்டியம்மா), யோகநாயகி (தங்கச்சி), மற்றும் இந்தியாவில் வசிக்கும் நித்தியானந்தம் (சின்னத்துரை) ஆகியோரின் அன்புத்தங்கையும் ;
மணிகண்டன், ஹரிணி ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் HENDON CREMATORIUM, HOLDERS HILL ROAD, MILL HILL, LONDON, NW7 1ND, 02083593370 ஹெனேன்னும் முகவரியில் ஞாயிற்றுக்கிழமை 21.05.2017 அன்று காலை 10.00 மணியில் இருந்து 12.00 மணி வரைக்கும் இந்து முறைப்படியான கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணி தொடக்கம் 12.45 மணி நேர இடைவெளியில் இறுதி நினைவுரையுடன் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.