வல்வை ஆதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26 | 04/17 இன்று காலை திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற விஜயலட்சமி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
விசியராசா , சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயனி, செல்வக்குமரன், தர்மினி, ரஜனி, சுகுணா, ஜெயக்குமரன், பால குமரன், கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27 | 04/17 வியாழன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5 மணியளவில் திருச்சியில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.