மரண அறிவித்தல் - நாகநாதர் புண்ணியமூர்த்தி (புண்ணியசிங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2022 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
நாகநாதர் புண்ணியமூர்த்தி (புண்ணியசிங்கம்)
தோற்றம் : March 08 , 1943 மறைவு : March 20, 2022
சுதுமலையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை மற்றும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் புண்ணியமூர்த்தி(புண்ணியசிங்கம்) அவர்கள் 20-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர்-கனகம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ராஜகோபால் (ராசு டொக்டர்) - தங்கநாயகி அவர்களின் மதிப்புமிகு மூத்த மருமகனும் ,
விஜயலக்ஷ்மி (செல்வம்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
கிருஷ்ணராஜ் (ராசா) , காலஞ்சென்றவர்களான பால்ராஜ், ஜெயராஜ் மற்றும் அனிதா, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பல்லவநம்பி மற்றும் வெங்கடேஷ்வரன் , மேனகா ஆகியோரின் மதிப்புமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சரஸ்வதி, சோமசுந்தரம், கிருஷ்ணசாமி மற்றும் மல்லிகாதேவி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
ஜெய்சன், நயங்கா, கஜானன், சஞ்ஜன், பாலனன், அரிஜன் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.