வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் தமது 101 வயதில் 06-11-2019 அன்று இறைவனடி எய்தினார்.
பிரணவன், லக்ஷ்மிபிரியா, சச்சின், ஆசியானா, ரிசானா, சரவணன், கார்த்திக், சங்சய, சிவானி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 09-11-2019 அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் அன்னாரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை ரேவடி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 10-11-2019 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு ஈமைக் கிரியைகள் நடைபெற்று 3 மணிக்கு ஊரணி மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: November 06, 2019 at 22:13
திருமதி. மேகரஞ்சிதம் சக்திவேல் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த் திக்கிறோம். அவரது பிள்ளைகள் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆறு தல்கள்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
ந.நகுலசிகாமணி & ந. உமா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.