வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், Toronto Canadaவில் வசித்தவருமான சோமசேகரம் மகாலெட்சுமி (மகாக்கா) தனது 94 வயதில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சோமசேகரம் அவ்ர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் மாகாளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராசரெத்தினம், வள்ளியம்மாள், கனகராஜா, சிவகாமி அம்மா,ஜானகி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலலோசனா(இலங்கை), யோகேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபாலசுந்தரம், ராஜனி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுசா, கரிஷ, தீபிகா, மகிசா, நிகிதா, தரன், ரிசா, டிலீபன், இலக்கியா, கவிதா, கதிரவன், பிரகதி, கார்த்திகன், ரஜீன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
ஆனாரின் பூதவுடல் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3-30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 5-30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.