குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08/04/2019 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.
அன்னார் அமரர் குழந்தைவேல் மற்றும் அமரர் சிவஞானரூபி அவர்களின் மகனும்,
அமரர் சேதுலிங்கம் மற்றும் அமரர் சிவகாமிகண்டு ஆகியோரின் மருமகனும்,
ராணி அம்மா( சந்திராகாந்தி) அவர்களின் கணவரும்,
மோகனகுமார் மற்றும் தேவகியின் தந்தையும்,
ஞானவேல் மற்றும் தேவகியின் மாமனாரும்,
அமரர் வேலாயுதன் , அமரர் செல்வராசா, அமரர் கமலாதேவி, இந்திராதேவி, நவரத்தினசோதி பாலகுமாரன் மற்றும் முத்து இரத்தினம் ஆகியோரின் சகோதரனும், அமரர் தங்கவேலாயுதம்( தங்கண்ணா), மற்றும் ஏகாமபரம் ஆகியோரின் மைத்துனரும், கணேஷ ராசா, நிஜாந்தினி, பிரகாஷ், பிரகதீஸ் மற்றும் பிரமிளா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10-04-2019 புதன்கிழமை அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 03.00 மணிவரை கல்கிசை மஷிந்தபாலவில் வைக்கப்பட்டி தகனக்கிரியைகள் கல்கிசை மயானத்தில் நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.