(யா/சிதம்பரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்,பருத்தித்துறை மாவட்டத்தின் முன்னாள் சாரண ஆணையாளர்)
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வாசிப்பிடமாகவும் கொண்ட கோணநாயகம் செல்வாவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை வெள்ளிக்கிழமை 15-02-2019 இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கோணநாயகம் சந்திரகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெ.சாந்தினி, பி.அருந்ததி, அமரர் செ.இரவீந்திரன், செ.சிவகுமாரன் ( Lecturer- advence technical institute, Colombo-15), செ.மனோகரன்(ஆசிரியர் மத்திய கொழும்பு இந்து மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ந.ஜெயவீரசிகாமணி, பொ.பிரகாசன், சி.தட்சாயினி(ஆசிரியர் மருதானை சாகீரா கல்லூரி) ம.பவானி ஆகியோரின் மாமானரும்,
அமரர் வபுஸ்டாதேவி, குழந்தைவேல்(ஒய்வு நிலை பிரதி அதிபர் - சிதம்பராக்கல்லூரி), அமரர் புஸ்பதேவி, அமரர் ஸ்ரீ ராஜேஸ்வரன், சரவணமுத்து, மின்னோளிதேவி, ஆகியோரின் சகோதரனும்,
ஜெ.பிரகதீஸ்(Link Engineering), ஜெ.அமுதீசன்(பொறியியல் பீடம் - மொரட்டுவ பல்கலைக் கழகம்), ஜெ.அமிர்தபாசினி, பி.ரேனுலக்சுமி, சி.சுவஸ்திகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை 16-02-2019 சனிக்கிழமை காலை 0900 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டும்.
இவ்வறிவித்தல் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.