வல்வெட்டித்துறை சில்லாலையை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராதகிருஷ்ணா(துரை) நேற்றைய தினம் அவுஸ்ரேலியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவரத்தினம் ஆகியோரின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜலக்சுமி ஆகியோரின் மருமகனும்,
சந்தானலஷ்மியின் அன்புக் கணவரும்,
மேனன், நிவேதிகா, லக்சிகா, ராம்போ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவா, நிலோஸன், பிராங்(Frank) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மகாலஷ்மி, சோமசேகரம் மற்றும் பொன்னம்பலம், பாக்கியலஷ்மி, தனலஷ்மி, காலஞ்சென்ற ராஜலஷ்மி மற்றும் ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரித்தியா, ரியானா, றோகான, அஜய் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.