வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், திருச்சி கருமண்டபத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்ரமணியம் தேவசிகாமணி அவர்கள் இன்று 25-05-2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் சொர்ணகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ரங்கசாமி - தங்கப்பிள்ளை (டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரியம்மாவின் அன்புக் கணவனும்,
இந்துமதி(வண்ணம்), கேசவன், வந்தனா, சங்கர், மந்தாகினி, காலஞ்சென்ற முகுந்தப்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகோபால், சின்னத்துரை, தர்மினி, ரஜனி, கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமனரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.